490
மரக்காணம் பகுதியில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பக்கிங்காம் சதுப்பு நிலப்பகுதி அமைந்துள்ளது. பருவ கால மாற்றத்தின் காரணமாக கடல் நீர் பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால், இந்த கால்வாயின்இரண்டு ...

759
வேலூர் மாநகராட்சியில் கால்வாய் பணி, மின் வாரிய பணிகளுக்காக சாலையை கொத்தி கொத்தி வைத்துள்ளதால் நடப்பவன் அதில் விழுந்து தத்தி தத்தி போனான் என்கிற நிலை இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளர். ...

414
சென்னை ஆயிரம் விளக்கு முருகேசன் நாயக்கர் வணிக வளாகத்தில் உள்ள தனியார் கால் சென்டரில் நடத்தப்பட்ட சோதனையில், சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்ட ஏராளமான சிம் கார்டுகள், சிம் பாக்ஸ்கள் மற்றும் கணினி உபகரண...

328
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மடவிளாகம் பகுதியில் தனியார் ஐடிஐ மாணவர் ஒருவரை, சக மாணவரும் சீருடை அணியாமல் இருந்த மற்றொரு இளைஞரும் முகத்திலும் கன்னத்திலும் சரமாரியாக அடிப்பது செல்போன் வீடியோ வெளியாக...

572
சென்னை வடபழனியில், நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீசா...

953
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் செந்திலின் பங்கு என்ன என்பது குறித்து ?வழக்கறிஞர் ஹரிகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பொன்னை பாலு வழக்கறிஞர்க...

762
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு கொலம்பியா அணி 20 ஆண்டுகளுக்குப் பின் தகுதி பெற்றுள்ளது. தங்கள் அணியை உற்சாகப்படுத்தும் விதமாக, தலைநகர் பொகோட்டாவில் உள்ள ஒரு தேவாலயத்தில், கொல...



BIG STORY